தென்னவள்

நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது

Posted by - September 27, 2016
இலங்கையில் நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதோடு, அவர்களின் இ-மெயில்களும் திருடப்படுவதாக சிரேஸ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

கமால் குணரட்ணவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் – சரத்பொன்சேகா

Posted by - September 27, 2016
தனது உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியவரும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்கா அதிபருக்கு வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் உத்தரவிடமுடியாது!

Posted by - September 27, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிடுவதற்கு முனையக்கூடாது என பிரதி அமைச்சர் ரஞ்சன ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு மாகாண முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளியே வரமுடியாதவாறு சிறையில் வைக்கப்படுவதை காண ஆவலாக உள்ளோம்!

Posted by - September 27, 2016
பொதுச் சொத்துக்கள் சட்டத்தை மீறி, எழுக தமிழ் பேரணியை நடாத்திய வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

மஹிந்தானந்த பிணையில் விடுதலை

Posted by - September 27, 2016
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

Posted by - September 27, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் சற்றுமுன்னர் மீள தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு

Posted by - September 27, 2016
ஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் பயணிகள் கூட்டத்தில் திடீரென புகுந்த பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது.ஜப்பானில் புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

உரி தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்

Posted by - September 27, 2016
உரி தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்

சிரியாவில் ராணுவம் வான்தாக்குதல்

Posted by - September 27, 2016
சிரியாவின் அலெப்போ நகரில் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 85 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன.சிரியாவின் அலெப்போ நகரில் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 85 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த…
மேலும்

பாகிஸ்தான் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்ய வேண்டும்

Posted by - September 27, 2016
பலுசிஸ்தான் மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிடும் பாகிஸ்தான், தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
மேலும்