பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்
சிறீலங்காவில் உடனடியாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டுமென நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென, நியூசிலாந்து சர்வதேச மன்னிப்புச் சபை பணிப்பாளர் கிரான்ட் பேல்டன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்