தென்னவள்

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம்

Posted by - November 11, 2025
அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கு: பழனிசாமி விளக்கம்

Posted by - November 11, 2025
எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக தவறான தகவலை பதிய வைத்​தால் அதை சரிசெய்​யவே அதி​முக வழக்​கில் இணைந்​துள்​ளது என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

எஸ்ஐஆர் இடியாப்பம் அல்ல.. இட்லி! – தமிழிசை ருசியான விளக்கம்

Posted by - November 11, 2025
சென்னை எம்ஜிஆர் நகர் சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய அரசின் மக்கள் நல திட்ட விளக்க சிறப்பு முகாம் கே.கே.நகரில் நேற்று நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம்…
மேலும்

“திமுகவை விரட்ட அதிமுக ஒன்றுசேர வேண்டும்” – பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி

Posted by - November 11, 2025
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு 2017-ல் சென்ற கார்த்தியாயினி, தற்போது பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ளார். வேலூர் மாநகராட்சி மேயராக பணியாற்றியதோடு, 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட அனுபவமும் கொண்டவர். தமிழக அரசியல்…
மேலும்

பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு

Posted by - November 11, 2025
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயமடைந்தனர்.
மேலும்

சிறுபிள்ளைகள் உட்பட ஆறு இலங்கையர்களைக் கொன்ற நபர்; ஒரு அரிய வழக்கு

Posted by - November 11, 2025
கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது வழக்கு ஒரு அரிய வழக்கு என சட்டத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆறு இலங்கையர்களைக் கொன்ற நபர்      …
மேலும்

சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட 120 நாய்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி

Posted by - November 11, 2025
சுவிஸ் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 120 நாய்கள் கருணைக்கொலை சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றிலிருந்த 120 நாய்களை அதிகாரிகள் கருணைக்கொலை செய்துள்ளனர். அந்த நாய்கள் சரியான உணவின்றி வாடிவந்ததாகவும், நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ள…
மேலும்

ஜேர்மனியின் கிங் மேக்கர் கட்சியின் தலைவர் பதவி விலகல்

Posted by - November 11, 2025
கடந்த ஆண்டில் மக்கள் ஆதரவையும் பெற்று, ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையிலும் இருந்ததால் கிங் மேக்கர் கட்சி என அழைக்கப்பட்ட கட்சியின் தலைவர் பதவி விலகியுள்ளார். கிங் மேக்கர் கட்சியின் தலைவர் பதவி விலகல் Sahra Wagenknecht Alliance…
மேலும்

பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணை!

Posted by - November 11, 2025
திருகோணமலை முத்துநகர் பகுதியில் பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

டெல்லி குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரி அடையாளம்!

Posted by - November 11, 2025
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் வைத்தியர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளாதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்