தென்னவள்

சுடுகாட்டு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம்!

Posted by - September 5, 2019
சுடுகாட்டு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்

அரியான மாநில காங்கிரஸ் தலைவராக குமாரி செல்ஜா நியமனம்

Posted by - September 5, 2019
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரியான மாநில காங்கிரஸ் தலைவராக குமாரி செல்ஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அரியானாவில் விரைவில்
மேலும்

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது- மு.க.ஸ்டாலின்

Posted by - September 5, 2019
மாநிலத்தில் உள்ள பொது வினியோகத் திட்டத்திற்கு ஆபத்தை உருவாக்கும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்கிறார், ரஜினிகாந்த்

Posted by - September 5, 2019
பா.ஜ.க.வின் மேலிட கோரிக்கையை ஏற்க தயக்கம் காட்டி வரும் ரஜினிகாந்த், தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்க உள்ளார்.
மேலும்

நான் எப்போதுமே உங்கள் வீட்டு பிள்ளை – தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - September 5, 2019
நான் எப்போதுமே உங்கள் வீட்டு பிள்ளை’ என்றும், ‘பாசமிகு சகோதரி என்பதே எனக்கு பிடித்த பட்டம்’ என்றும் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மேலும்

மீண்டும் எழுக தமிழ்!

Posted by - September 4, 2019
ஈழ விடுதலையின் காவலர்கள் தாயகத்தை காத்து நின்ற காலத்தில் “பொங்கு தமிழ்” பொங்கி வழிந்தது       ” நாமெல்லாம் ஈழத்தாய் வயிற்று மைந்தர்கள் …” என உலகின் முன் எழுந்து நின்றோம்.
மேலும்

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினாலே கேள்விக் குறியாக்கப்பட்ட சர்வஜன வாக்குரிமை!

Posted by - September 4, 2019
சாதாரண முறையில் தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஸ்தாபித்த சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினாலே இன்று சர்வஜன  வாக்குரிமை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

கொட்டப்பட்ட மண்ணிலிருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - September 4, 2019
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திக்கு என  கொட்டப்பட்ட கிரவல் மண்ணிலிருந்து சந்தேகத்திற்கு இடமான கைக்குண்டு ஒன்று இன்று புதன்கிழமை(4) மாலை மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

21/4 தாக்குதல்கள்: சி.ஐ.டி.க்கு 5 பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்கிய எப்.பி.ஐ

Posted by - September 4, 2019
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப்
மேலும்