தென்னவள்

தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கம் திமுக- கனிமொழி

Posted by - September 9, 2019
“தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கம் தி.மு.க.“ என்று கனிமொழி எம்.பி கூறினார்.
மேலும்

நல்­ல­வரா, கெட்­ட­வரா? – முகாபே ஒரு சகாப்தம்

Posted by - September 8, 2019
‘நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலு­நா­யக்கர் என்ற கதா­பாத்­திரம்.  அவ­ரிடம் சிறு­வ­யது மகள் கேட்பாள்’ அப்பா, நீங்க நல்­ல­வரா, கெட்­ட­வரா?’ அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் ‘தெரி­ய­லையே அம்மா!’ சிம்­பாப்­வேயின் நீண்­ட நாள் ஜனா­தி­பதி ரொபர்ட் முகா­பேயும் அதே மாதிரி தான்.…
மேலும்

ஆர்பிட்டர் உதவியால் லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும் – இஸ்ரோ சிவன்

Posted by - September 8, 2019
ஆர்பிட்டர் உதவியால் லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
மேலும்

சடலத்தை அடையாளம்காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்

Posted by - September 8, 2019
சுமார் 70 வயது மதிக்கத்த வயோதிபர் ஒருவரின் சடலம் அடையாளம் காண்பதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த வயோதிபர் கடந்த 01.07.2019 அன்று மட்டக்களப்பு தனியார் பயணிகள் பஸ் நிலையத்தில் அநாதவாகக் கிடந்த…
மேலும்

மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறை – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Posted by - September 8, 2019
சென்னை நகரில் மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும்

மகள் திருமண ஏற்பாடு செய்ய நளினியை தொடர்ந்து முருகனும் ஒரு மாதம் பரோல் கேட்டு மனு

Posted by - September 8, 2019
முருகன் தனது மகள் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
மேலும்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது!

Posted by - September 8, 2019
கொகிலாய் கடலில் நேற்றுக் காலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் இலங்கை கடற்படை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்படை கட்டளை கொக்கிலைக்கு வெளியே உள்ள கடலில் நடத்திய ரோந்துப்பணியின் போது, இந்த சந்தேக நபர்கள் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக…
மேலும்

பொய்யான தகவல்களைக் கூறி நிதி சேகரிப்பு : விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Posted by - September 8, 2019
பாரிய நோயினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால் நிதி வழங்கும் படி பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதினால் மக்கள் விழிப்புடன் இருந்து கொள்ளும் படி பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர்- மதுரையில் பரபரப்பு

Posted by - September 8, 2019
ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக காவல் உதவி ஆய்வாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார்

Posted by - September 8, 2019
தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும்