‘நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலுநாயக்கர் என்ற கதாபாத்திரம். அவரிடம் சிறுவயது மகள் கேட்பாள்’ அப்பா, நீங்க நல்லவரா, கெட்டவரா?’ அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் ‘தெரியலையே அம்மா!’ சிம்பாப்வேயின் நீண்ட நாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயும் அதே மாதிரி தான்.…
சுமார் 70 வயது மதிக்கத்த வயோதிபர் ஒருவரின் சடலம் அடையாளம் காண்பதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த வயோதிபர் கடந்த 01.07.2019 அன்று மட்டக்களப்பு தனியார் பயணிகள் பஸ் நிலையத்தில் அநாதவாகக் கிடந்த…
கொகிலாய் கடலில் நேற்றுக் காலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் இலங்கை கடற்படை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்படை கட்டளை கொக்கிலைக்கு வெளியே உள்ள கடலில் நடத்திய ரோந்துப்பணியின் போது, இந்த சந்தேக நபர்கள் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக…
பாரிய நோயினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால் நிதி வழங்கும் படி பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதினால் மக்கள் விழிப்புடன் இருந்து கொள்ளும் படி பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.