தென்னவள்

ரணில் – சஜித் இன்று முக்கிய பேச்சு

Posted by - September 10, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித்
மேலும்

தமிழகத்தில் மின்சார இணைப்புக்கான டெபாசிட் உயருகிறது

Posted by - September 10, 2019
தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை ரூ.1,000 முதல் ரூ.1,800 வரை உயர உள்ளது.கஜா புயலில் ஏற்பட்ட மின்சேதத்தை சீரமைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சார வாரியம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.
மேலும்

சம்பந்தன் மட்டுமா ஏமாற்றப்படுகின்றார்?

Posted by - September 10, 2019
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2015), ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன்,
மேலும்

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : இராணுவ வீரர்கள் உட்பட ஐவர் கைது!

Posted by - September 10, 2019
அக்குரஸ்ஸ, திட்பட்டுவவாயில் பொலிஸார்  மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கல்வி கற்றுத் தரும் முறைபற்றி பயிற்சி அளிக்க பின்லாந்து ஆசிரியர்கள் தமிழகம் வருகை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

Posted by - September 10, 2019
கல்வி கற்றுத் தரும் முறை பற்றி பயிற்சி அளிக்க பின்லாந்து ஆசிரியர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.இதுகுறித்து “தினத்தந்தி”க்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:-
மேலும்

தமிழகம் முழுவதும் குளங்கள் தூர்வாரப்படும்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

Posted by - September 10, 2019
தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை பாதுகாக்க தி.மு.க. இளைஞர் அணி மூலம் குளங்கள் தூர்வாரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

கீழடியில் ‘நீளச்சுவர்’ கண்டுபிடிப்பு

Posted by - September 10, 2019
கீழடியில் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி தொடங்கியது.
மேலும்

தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதி

Posted by - September 10, 2019
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது
மேலும்

ஐ.நா. சபையில் பிரதமர் மோடி 27-ந்தேதி உரை நிகழ்த்துகிறார்

Posted by - September 10, 2019
உலக தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.அமெரிக்காவின்
மேலும்

ரூ.86 லட்சத்தை இரண்டே வாரத்தில் செலவு செய்த தம்பதி

Posted by - September 10, 2019
அமெரிக்க நாட்டை சேர்ந்த தம்பதியினர் தங்களது வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.86 லட்சத்தை இரண்டே வாரத்தில் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவு செய்தனர்.
மேலும்