தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை ரூ.1,000 முதல் ரூ.1,800 வரை உயர உள்ளது.கஜா புயலில் ஏற்பட்ட மின்சேதத்தை சீரமைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சார வாரியம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2015), ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன்,
கல்வி கற்றுத் தரும் முறை பற்றி பயிற்சி அளிக்க பின்லாந்து ஆசிரியர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.இதுகுறித்து “தினத்தந்தி”க்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:-
கீழடியில் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி தொடங்கியது.
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது
அமெரிக்க நாட்டை சேர்ந்த தம்பதியினர் தங்களது வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.86 லட்சத்தை இரண்டே வாரத்தில் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவு செய்தனர்.