தி.மு.க.வை பற்றி எதிர்மறை விமர்சனம் செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார்.தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடியின் தம்பி நேஹால் மோடியை கைது செய்ய சர்வதேச போலீஸ் இன்று ரெட் கார்னர் நோட்டீஸ்
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள் என ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின்
சட்டவிரோத பேனர் தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி திணறடித்தனர்.