ஆளுநரானாலும் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடக்கும்: தமிழிசை வழக்கறிஞர்
தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், கனிமொழி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் விரைந்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம், ஒத்திவைத்துள்ளது.
மேலும்
