தென்னவள்

தமிழகம், புதுச்சேரியில் பரவும் டெங்கு காய்ச்சல் – அரசு ஆஸ்பத்திரிகளில் 135 பேர் அனுமதி

Posted by - September 26, 2019
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னை அரசு
மேலும்

இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வாய்ப்பு: இம்ரான்கான்

Posted by - September 26, 2019
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார்.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
மேலும்

நிறைவேற்றதிகார பிரதமர் பத­வியை உரு­வாக்­கு­வதே ரணிலின் முழு நோக்கம் – சுசில்

Posted by - September 26, 2019
நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை  ஒழித்தால் அந்த பத­விக்கு இருக்கும் சகல அதி­கா­ரங்­களும் அமைச்­ச­ர­வைக்கு நேர­டி­யாக செல்லும். ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­க­ளை யும் அமைச்­ச­ர­வையின்
மேலும்

நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு ; ஒத்துக்கொள்கிறார் வடக்கு ஆளுநர்

Posted by - September 26, 2019
நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி மேதா­லங்­கார தேரரின் உடல் தகனம் செய்­யப்­பட்­ட­மையை நீதிக்கு  இழைக்­கப்­பட்ட அவ­ம­திப்­பா­கவே கரு­து­வ­தாகத் தெரி­வித்த வட மாகாண ஆளுநர் கலா­நிதி சுரேன் ராகவன், யாரே­னு­மொ­ருவர் நீதியை தனது தனிப்­பட்ட தேவைக்­கேற்ப வளைப்­பது ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மா­ன­தாகும் என்றும் குறிப்­பிட்டார்.
மேலும்

நீரா­வியடி விவ­காரம் ; மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு

Posted by - September 26, 2019
முல்­லைத்­தீவு மாவட்டம் பழைய செம்­மலை நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதி­மன்ற கட்­ட­ளையை மீறி புத்த பிக்­குவின் சட­லத்தை எரி­யூட்­டி­யமை, சட்­டத்­த­ரணி சுகாஸ் மற்றும் மக்கள் மீது பொலிஸார் மேற்­கொண்ட அடா­வடி தொடர்பில் வவு­னி­யாவில் உள்ள மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில்…
மேலும்

தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியை உரு­வாக்க தெரி­வுக்­குழு பரிந்­து­ரைக்கும்

Posted by - September 26, 2019
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு, தமது விசா­ரணை அறிக்­கையை இறுதி செய்­வ­தற்­கான கூட்­டத்தை நேற்­று­முன்­தினம் நடத்­தி­யது. இதில் ஐந்து பிர­தான விட­யங்கள் குறித்து பரிந்­து­ரை­களை முன்­வைக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
மேலும்

முக்கிய இரு திருடர்களை முதலில் தண்­டிக்­க­ வேண்டும் – அநுரகுமார

Posted by - September 26, 2019
நாட்டில் இடம்­பெறும்  மிகப்­பெ­ரிய குற்­றங்கள் அனைத்­தி­னதும் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­ களே உள்­ளனர். ரணில் ஆட்­சிக்கு வந்தால் பிணை ­முறி
மேலும்

அர­சியல் சூழ்ச்­சியை நிச்சயம் பிர­யோ­கிப்பார் ரணில் – செஹான் சேம­சிங்க

Posted by - September 26, 2019
ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை அறி­விக்கும் நிர்ப்­பந்­தத்தில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க காணப்­பட்­டாலும், கட்­சியின் தலை­மைத்­து­வத்­தினை  தக்­க­வைத்துக் கொள்ள நிச்­சயம் அர­சியல் சூழ்ச்­சி­யினை பிர­யோ­கிப்பார் என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க தெரி­வித்தார்.
மேலும்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; இரு பெண்கள் பலி ; மூவர் படுகாயம்

Posted by - September 26, 2019
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்

சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதுவர் மன்னார் விஜயம்

Posted by - September 26, 2019
சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதரகத்தின்  புதிய தூதுவர் தனது முதலாவது உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு நேற்று  புதன் கிழமை  (25.09.2019) வருகை தந்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நேற்று  புதன் கிழமை காலை  மறைமாவட்ட ஆயர்…
மேலும்