காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார்.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தால் அந்த பதவிக்கு இருக்கும் சகல அதிகாரங்களும் அமைச்சரவைக்கு நேரடியாக செல்லும். ஜனாதிபதியின் அதிகாரங்களை யும் அமைச்சரவையின்
நீதிமன்ற உத்தரவையும் மீறி மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமையை நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே கருதுவதாகத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாரேனுமொருவர் நீதியை தனது தனிப்பட்ட தேவைக்கேற்ப வளைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதிமன்ற கட்டளையை மீறி புத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை, சட்டத்தரணி சுகாஸ் மற்றும் மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பில் வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு, தமது விசாரணை அறிக்கையை இறுதி செய்வதற்கான கூட்டத்தை நேற்றுமுன்தினம் நடத்தியது. இதில் ஐந்து பிரதான விடயங்கள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதரகத்தின் புதிய தூதுவர் தனது முதலாவது உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு நேற்று புதன் கிழமை (25.09.2019) வருகை தந்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நேற்று புதன் கிழமை காலை மறைமாவட்ட ஆயர்…