தென்னவள்

நாய்களை அவிழ்த்துவிட்டு இரத்த ஆறு ஓடச் செய்யாதீர்கள்! எச்சரிக்கிறார் மகாநாயக்கர்

Posted by - September 27, 2019
“கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை. புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள்
மேலும்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிமுக ஆதரவு

Posted by - September 27, 2019
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 60-க்கும் மேற்பட்ட சட்டப்…
மேலும்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு தடத்தில் 29-ம் தேதி 44 ரயில்களின் சேவை ரத்து

Posted by - September 27, 2019
சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் யார்டில் வரும் 29-ம் தேதி (ஞாயிறு) பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் மொத்தம் 44 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள…
மேலும்

அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சு நடத்துவது பரம்பிக்குளம் – ஆழியாறு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும்: திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து

Posted by - September 27, 2019
அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சு நடத்துவது பரம்பிக்குளம் – ஆழியாறு மறுஆய்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் – மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்

Posted by - September 27, 2019
தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.தமிழகத்தில்
மேலும்

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு – மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம்

Posted by - September 27, 2019
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து இருக்கும் அதிர்ச்சி தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார்
மேலும்

மகனை டாக்டராக்க ஆசைப்பட்டு புரோக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுத்தேன்- உதித்சூர்யா தந்தை வாக்குமூலம்

Posted by - September 27, 2019
நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய புரோக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுத்ததாகவும், மகனை டாக்டராக்க ஆசைப்பட்டு இவ்வாறு செய்ததாகவும்
மேலும்

நியூயார்க் நகரில் நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

Posted by - September 27, 2019
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைப்போல ஆர்மீனியா, எஸ்டோனியா நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
மேலும்

என்னை பதவியை விட்டு நீக்க, அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது – டிரம்ப் கருத்து

Posted by - September 27, 2019
என்னை பதவியை விட்டு நீக்க, அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது என ஜனாதிபதி டிரம்ப்
மேலும்