புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 60-க்கும் மேற்பட்ட சட்டப்…
சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் யார்டில் வரும் 29-ம் தேதி (ஞாயிறு) பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் மொத்தம் 44 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள…
அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சு நடத்துவது பரம்பிக்குளம் – ஆழியாறு மறுஆய்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைப்போல ஆர்மீனியா, எஸ்டோனியா நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.