பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டோகாவிலிருந்து வருகை தந்த பிரேஸில் நாட்டுப் பெண் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வுபெறபோவதில்லை என அறிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிசம்பரின் பின்னர் புதிய நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடத்தில் இனப்பிரச்சினை தீர்வு உட்பட தமிழ் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளை உள்ளடக்கிய பொதுநிபந்தனைகளை