தென்னவள்

சீனாவில் சோகம் – லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் பலி

Posted by - September 29, 2019
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரம் – அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மைத்துனர் கைது

Posted by - September 29, 2019
பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

நீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - September 29, 2019
நீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

நியூயார்க்கில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்ட பாகிஸ்தான் பெண் சமூக ஆர்வலர்

Posted by - September 29, 2019
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற பெண் சமூக ஆர்வலர் பங்கேற்று முழக்கமிட்டார்.
மேலும்

இணக்­க­மின்றி நிறை­வான மைத்­திரி – மஹிந்த சந்­திப்பு!

Posted by - September 29, 2019
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் எதிர்க்­கட்சித்  தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, அக்­கட்­சியின் போசகர் பசில் ராஜ­பக் ஷ ஆகி­யோ­ருக்கும் இடையில் நடை­பெற்ற மிக முக்­கிய சந்­திப்­பொன்று இணக்­கப்­பா­டின்றி நிறை­வுக்கு வந்­துள்­ளது.
மேலும்

பெண் கைது- வயிற்றிலிருந்து 52 போதை மாத்திரைகள் மீட்பு!

Posted by - September 29, 2019
டோகாவிலிருந்து வருகை தந்த பிரேஸில் நாட்டுப் பெண் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

நான் ஓய்வுபெறப்போவதில்லை!

Posted by - September 29, 2019
அரசியலில் இருந்து ஓய்வுபெறபோவதில்லை என அறிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிசம்பரின் பின்னர் புதிய நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

எவ­ரு­டைய நிபந்­த­னைக்கும் கட்­டுப்­ப­ட­மாட்டேன்!

Posted by - September 29, 2019
நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யுள்ள இந்தப் பய­ண­மா­னது புதிய யுக­மொன்றின் ஆரம்­ப­மாகும். அதனை நாட்டு மக்கள் நன்கு அறி­வார்கள்.
மேலும்

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடத்தில் தமிழ்த் தரப்புக்கள் பொது நிபந்தனைகளை முன்வைக்க முடிவு!

Posted by - September 29, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடத்தில் இனப்பிரச்சினை தீர்வு உட்பட தமிழ் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளை உள்ளடக்கிய பொதுநிபந்தனைகளை
மேலும்