தென்னவள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Posted by - October 5, 2019
காலி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அந்த மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதாண பத்திரண தெரிவித்துள்ளார்.
மேலும்

லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் : சாட்சிகளை மறைத்தமை குறித்து முன்னாள் ரி.ஐ.டி.பிரதானிகள் இருவருக்கு சிக்கல்

Posted by - October 5, 2019
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சிகள் மற்றும் விடயங்களை குறித்த கொலை தொடர்பில்  முன்னர் விசாரணை செய்த
மேலும்

நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ள செஞ்சோலை பிள்ளைகள்!

Posted by - October 5, 2019
கிளிநொச்சி மலையாளபுரம்  கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம்  திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு  கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் எழுத்து மூலமான அறிவித்தலை செஞ்சோலை…
மேலும்

கருப்பின வாலிபரை கொன்ற பெண் போலீசுக்கு மன்னிப்பு: அமெரிக்க கோர்ட்டில் நடந்த நெகிழ்ச்சியான காட்சி

Posted by - October 5, 2019
 தனது சகோதரரை கொன்ற பெண் போலீசை மன்னித்து ஆறுதல் கூறிய நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் ஆம்பர் கைகெர் (வயது 31). வெள்ளை இனத்தை சேர்ந்த இவர் கடந்த…
மேலும்

சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் காஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

Posted by - October 5, 2019
காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கி இருப்பதால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கின்றனர்.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து
மேலும்

5 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்த இந்திய வம்சாவளி டாக்ஸி ஓட்டுநர்

Posted by - October 5, 2019
ஆஸ்திரேலியாவில் சைக்கிளில் வந்தவரை இடித்து கீழே தள்ளிய வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ரத்தானதை அடுத்து 2 ஆண்டுகள் சமூக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தலிபான் பிரதிநிதிகளுடன் இம்ரான் கான் சந்திப்பு

Posted by - October 5, 2019
ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக தலிபான்களின் உயர்மட்டக் குழு பிரதிநிதி முல்லா அப்துல் கானி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தார்.
மேலும்

சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாக்க மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்

Posted by - October 5, 2019
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாக்க மாண வர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார். சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சுற்றுச்சூழல் சேவை கொண்டாட்ட விழா சென்னை…
மேலும்

ஹஜ் யாத்திரைக்கு அக்.10 முதல் விண்ணப்பம்

Posted by - October 5, 2019
டெல்லியில் நேற்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் ஹஜ் யாத்திரை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
மேலும்

தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்!

Posted by - October 5, 2019
தகவல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை, எல்காட் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை (பிக்கி) சார்பில், ’தகவல் தொழில்நுட்பம் வழியாக…
மேலும்