தென்னவள்

கல்லகழ்வால் உயிர் அச்சத்துடன் வாழும் கிராம மக்கள்

Posted by - October 9, 2019
வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் கடந்த 6 வருடங்களாக கல் அகழ்வு பணி நடைபெற்று வருவதால் அதற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உயிர் அச்சுற்றுத்தல்களை சந்தித்து வருவதாக குற்றசாட்டுகின்றனர். வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியூர் கிராமத்திற்கருகில் உள்ள மலையில் கல் அகழ்வு…
மேலும்

காணாமல் போன கணவன் பற்றி தகவல் தாருங்கள் ; கைக்குழந்தையுடன் கணவனை தேடி அலையும் முல்லைத்தீவு பெண் !

Posted by - October 9, 2019
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடொன்று  பதிவு செய்யப்பட்டுள்ளது . புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தர்…
மேலும்

24 மணித்தியாலயத்தில் 46 தேர்தல் வன்முறைகள் பதிவு

Posted by - October 9, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடளாவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம் பெற்று வருகின்றன. 
மேலும்

வீசா இன்றி தங்கியிருந்த இரு இந்தியர் கைது

Posted by - October 9, 2019
மாதம்பை பகுதியில் நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டத்திற்கு புறம்பாக வீசா அனுமதிப் பத்திரமின்றி தங்கியிருந்த இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் தங்கம், ஆயுதங்களை தேடி அகழ்வு !

Posted by - October 9, 2019
இறுதிப்போரின் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலுக்கு அமைய தங்கம் , ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கையொன்று இன்றையதினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள  பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது . முல்லைத்தீவு மாவட்ட…
மேலும்

சம்பளம் கோரி போராட்டம் மேற்கொண்ட ஊழியர்கள் பணி நீக்கம்

Posted by - October 9, 2019
மட்டக்களப்பு கல்குடாவிலுள்ள ஆயுள்வேத நிலையத்தில் தொழில் புரிந்து வந்த ஊழியர்கள் தமது கடந்த மாத சம்பளப் பணத்தினை வழங்குமாறு கோரியபோது அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஊழியர்களை  வேலையிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.   இதனையடுத்து குறித்த ஊழியர்கள் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென…
மேலும்

களுதாவளைக் கடலில் நீராடச் சென்ற இளைஞரைக் காணவில்லை

Posted by - October 9, 2019
.மட்டக்களப்புமாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  களுதாவளைக் கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை  நீராடிக் கொண்டிருந்த இளைஞர்ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும்

நந்திக்கடலில் மீன்பிடிக்கு தடையாக இருந்த இராணுவ பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டுள்ளது!

Posted by - October 9, 2019
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை அடுத்து நந்திக்கடல் கரையோரமாக இருந்த பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டு மீனவர்கள்  தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி மேற்கொள்ளபட்டுள்ளது.
மேலும்

தாய் திட்டியதால் விபரீத முடிவெடுத்த சிறுவன் ; சோகத்தில் மூழ்கிய கிராமம்

Posted by - October 9, 2019
யாழ் பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்டித்ததன் காரணமாக விபரீத முடிவை எடுத்த சிறுவனொருவர் இன்று அதிகாலை  பரிதாமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்