தென்னவள்

பாகிஸ்தான் ரெயிலில் தீ விபத்து -பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

Posted by - October 31, 2019
பாகிஸ்தானில் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

ஜப்பானில் உலக பாரம்பரிய சின்னமான ஷுரி கோட்டையில் தீ விபத்து

Posted by - October 31, 2019
ஜப்பானில் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஷுரி கோட்டையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மேலும்

கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா: முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு அழைப்பு

Posted by - October 31, 2019
கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள மகா புயல் தீவிர புயலாக மாறியது

Posted by - October 31, 2019
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள மகா புயல், தீவிர புயலாக உரு மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை- கோவை நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - October 31, 2019
காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும்

தமிழகத்தில் 6 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. சோதனை

Posted by - October 31, 2019
தமிழகத்தில் கோவை, நாகூர், காயல்பட்டிணம், திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகையின்போது தொடர் குண்டு வெடிப்பில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 500-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.
மேலும்

போராடும் மருத்துவர்களுக்கு இறுதி கெடு விதித்த அமைச்சர்!

Posted by - October 31, 2019
வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
மேலும்

குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு இவ்வளவு தான் செலவு- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

Posted by - October 31, 2019
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு இவ்வளவு தான் செலவு செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும்

சூளைமேட்டில் இளம்பெண்ணின் கண் பார்வையை பறித்த தீபாவளி பட்டாசு

Posted by - October 31, 2019
சென்னை சூளைமேட்டில் தீபாவளி தினத்தன்று வெடித்த பட்டாசு இளம்பெண்ணின் கண் பார்வையை பறித்த சம்பவம் அதிர்ச்சியை
மேலும்

தி.மு.க.வில் விரைவில் பூகம்பம் வெடிக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - October 31, 2019
விரைவில் தி.மு.க.வில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்றும் பொதுமக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார்
மேலும்