கோத்தாவும் இல்லை, வெள்ளை வேனும் இல்லை !
மக்கள் அச்சம் இன்றி சுதந்திரமாக வாழ்வதற்கு எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாங்குங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னார் தாரபுரம் கிராமத்தில் இன்று சனிக்கிழமை(2) மாலை 5 மணியவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரச்சார…
மேலும்
