தென்னவள்

கோத்தாவும் இல்லை, வெள்ளை வேனும் இல்லை !

Posted by - November 2, 2019
மக்கள் அச்சம் இன்றி சுதந்திரமாக வாழ்வதற்கு எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாங்குங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னார் தாரபுரம் கிராமத்தில் இன்று சனிக்கிழமை(2) மாலை 5 மணியவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரச்சார…
மேலும்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன்!- சிவாஜிலிங்கம்

Posted by - November 2, 2019
ஜனாதிபதி செயலகம் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில்  ஈடுபடுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்  ஜனாதிபதி வேட்பாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில்  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு…
மேலும்

லண்டன் அருகே லாரியில் 39 பேரின் உடல்கள்: வடக்கு அயர்லாந்து நபர் மீது 41 குற்றச்சாட்டுகள் பதிவு

Posted by - November 2, 2019
கடந்த வாரம் லண்டன் எஸ்ஸெக்ஸில் 39 உடல்களுடன் ட்ரக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த பரபரப்பு வழக்கு தொடர்பாக வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த இயமன் ஹாரிசன் (23) என்பவர் மீது 41 குற்றச்சாட்டுகள் பதியப் பெற்றுள்ளன, அவர் இன்று டப்ளின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
மேலும்

குடிநீர் இணைப்பு வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி கைது : பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

Posted by - November 2, 2019
அபார்ட்மெண்டுக்கு குடிநீர் இணைப்புத்தர ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட குடிநீர் வழங்கல் வாரிய கண்காணிப்பு பொறியாளர் பெண் அதிகாரி குறித்து சம்பந்தப்பட்டவர் அளித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பொறிவைத்து கையுங்களவுமாக பிடித்தனர்.
மேலும்

கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Posted by - November 2, 2019
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்புக்காக 3,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஈராக் நாடாளுமன்றத்துக்கு ‘திடீர்’ தேர்தல்- அதிபர் அறிவிப்பால் பரபரப்பு

Posted by - November 2, 2019
வன்முறை போராட்டங்களால் நிலை குலைந்து வரும் ஈராக் நாட்டில், பிரதமர் பதவி விலக முன்வந்துள்ளதால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் அறிவித்துள்ளார்.
மேலும்

சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சத்துக்கான காசோலை- கலெக்டர் வழங்கினார்!

Posted by - November 2, 2019
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வழங்கினார்.
மேலும்

மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அ.தி.மு.க. மாறியுள்ளது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - November 2, 2019
5 மற்றும் 8-ம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அ.தி.மு.க. மாறியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்-ச.பொட்டு!

Posted by - November 2, 2019
பிரிகேடியரின் இருபத்துமூன்றாண்டு கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும்.
மேலும்