தென்னவள்

அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி- மீட்பு பணி தீவிரம்

Posted by - November 4, 2019
அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமையல் சாதனம் – விண்கலத்தில் பயணம்

Posted by - November 4, 2019
விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான அதிநவீன சமையல் சாதனத்தை சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும்

பிரான்சில் லாரியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகள் சிக்கினர்

Posted by - November 4, 2019
பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி
மேலும்

49 வீரர்களை பலிகொண்ட மாலி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

Posted by - November 4, 2019
9 வீரர்களை பலிகொண்ட மாலி நாட்டில் ராணுவ சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள்
மேலும்

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் – இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்

Posted by - November 4, 2019
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.
மேலும்

கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் – வெங்கையா நாயுடு வேண்டுகோள்

Posted by - November 4, 2019
தண்ணீருக்காக போர் உருவாகும் அபாயம் இருப்பதால் குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்குவதற்கான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

கடல் கடந்து மலர்ந்த காதல் – சீன பெண்ணை கரம் பிடித்த சேலம் டாக்டர்

Posted by - November 4, 2019
ஆஸ்திரேலியா அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சேலம் டாக்டர், சீன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும்

ரணிலின் கூட்டத்தில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்!

Posted by - November 3, 2019
வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா வர்த்தக சமூகத்தினர், மற்றும் ஏனைய தரப்புகளுடனான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும்…
மேலும்

வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து பகிர்ந்த சம்பவம் தொடர்பில் கைதானோருக்கு பிணை

Posted by - November 3, 2019
தபால்மூல வாக்குகளைப் பதிவுசெய்யும்போது  கைத்தொலைபேசியில் அதைப்படம்  பிடித்து சமூக  வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து கொண்ட பல  சம்பவங்கள்   இடம் பெற்றிருக்கின்றன.
மேலும்