முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோரை நவம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இனவாதத்தை தேற்கடித்து அனைவரும் சமாதானமாக இந்த நாட்டிலே வாழவும் தங்கது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் நீங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி சஜித்பிறேமதாசவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குங்கள் என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித்…
தமிழ் பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் தனது 86ஆவது வயதில் காலமானார்.