தென்னவள்

குண்டு வெடிக்கலாம்..!: கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டால் பரபரப்பு

Posted by - November 7, 2019
அடுத்த வாரங்களில் நாட்டில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தும்படி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
மேலும்

குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் உறுதி

Posted by - November 7, 2019
மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். வரத்து குறைந்ததால், தமிழகத்தில் வெங்காய விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் மொத்த விற்பனைக் கடைகளில் ரூ.65…
மேலும்

ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநாடு: மாநில மொழிகள் புறக்கணிப்பு! வைகோ

Posted by - November 7, 2019
ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநாட்டில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு டெமிங் விருது

Posted by - November 7, 2019
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனுக்கு ஜப்பானின் மிக உயரிய தொழில்துறை விருதான டெமிங் விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

ஏமனில் ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் -10 பேர் பலி

Posted by - November 7, 2019
ஏமன் நாட்டின் அரசுப்படைகளுக்கு சொந்தமான ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

‘மகா’ புயல் வலுவிழந்தது – குஜராத்துக்கு ஆபத்து நீங்கியது

Posted by - November 7, 2019
மகா’ புயல் வலுவிழந்ததால் குஜராத், டையு கடலோர பகுதிகளை புயல் தாக்காது என்றும் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.அரபிக்கடலில் உருவான
மேலும்

பர்கினோ பசோ: தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பேர் பலி

Posted by - November 7, 2019
பர்கினோ பசோ நாட்டின் தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது – ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு!

Posted by - November 7, 2019
அரசியல் லாபத்துக்காக பெண்களின் குரலை பாகிஸ்தான் நசுக்குவதாகவும், அந்த நாடு பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும் ஐ.நா.வில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும்