தென்னவள்

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை சந்தித்த ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழு

Posted by - November 7, 2019
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. மேற்படி சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள், தேர்தல் வன்முறைகள், ஊடகவியலாளர்கள் மீதான…
மேலும்

கோத்தாபயவின் கொள்கை பிரகடணத்தை புத்திஜீவிகள் தயாரித்திருக்க முடியாது – அகில

Posted by - November 7, 2019
கோத்தாபய ராஜபக்ஷவின் கல்வி கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் கல்வியின் தரம் குறைந்து கல்வித்துறை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்படும் என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மேலும்

தேர்தல் சட்டங்கள் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விஷேட அறிவுறுத்தல் : பொலிஸ் பேச்சாளர்

Posted by - November 7, 2019
ஜனாதிபதி தேர்தலின் போது சட்டவிரோதமாக ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் துண்டு
மேலும்

தமிழர்களின் உரிமைகளை வெல்ல ஒற்றுமையே எஞ்சியுள்ள இறுதி ஆயுதம்

Posted by - November 7, 2019
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும் என்றால் பொதுவான வேலைத்திட்டம் ஒன்று அவசியம். எனவே கட்சி அரசியலை விடுத்து அனைத்து தமிழ் கட்சிகளும் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் ஒரு ஒன்றியமாக செயற்பட முன்வரவேணடும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.…
மேலும்

சீனாவில் இருந்து விரைவில் எட்டு ரயில் எஞ்ஜின்கள்

Posted by - November 7, 2019
சீனாவில் இருந்து விரைவில் எட்டு ரயில் எஞ்ஜின்கள் இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க, இந்தியாவில் இருந்து ஏற்கனவே ஆறு ரயில் என்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும்

ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தை விட தற்போது கடன் மிக வேகமாக அதிகரித்துள்ளது!

Posted by - November 7, 2019
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தை விட தற்போது நாட்டில் கடன் அதிகரித்துள்ள நிலையில் பொருளாதாரத்திலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
மேலும்

எவ்வாறு தமிழர்களிடம் வாக்களிக்குமாறு கோருவார்கள்!

Posted by - November 7, 2019
தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்த பிரதான இரண்டு வேட்பாளர்களும் எந்த அடிப்படையில் தமிழ் மக்களிடம் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருவார்கள். அதனால் வேட்பாளர்களை
மேலும்

வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன!

Posted by - November 7, 2019
தென்பகுதி எங்கும் பரவலாக இந்து கோவில்கள் இருக்கின்றன: வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சஜித் பிரேமதாச காரணமல்ல என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின்…
மேலும்

த. தே. கூ வில் உள்ள அத்தனை கட்சிகளும் எமக்கெதிரான அத்தனை விடயங்களிற்கும் மௌனமாகவே இருந்தனர்

Posted by - November 7, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அத்தனை கட்சிகளும் எமக்கெதிரான அத்தனை விடயங்களிற்கும் மௌனமாகவே இருந்தனர். இந்த நிலையில் தமது சுகபோக மற்றம் தன்னலம் சார்ந்தே ஜனாதிபதி வேட்பாளரிற்கு அதரவு வழங்கியுள்ளனர் என வடக்க கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க…
மேலும்

கொழும்பு வாழ் மக்களுக்கு அறிவுறுத்தல் ! முகமூடிகள் அணிவது பாதுகாப்பானது !

Posted by - November 7, 2019
கொழும்பு நகரின் மேற்பரப்பிலுள்ள வளிமண்டலத்திலுள்ள வளி மாசடைந்ததால் ஏற்பட்டுள்ள தற்போதைய அபாய நிலைமை தொடர்பில் கொழும்பு நகரவாழ் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய இடர்பாதுகாப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும்