தென்னவள்

அயோத்தி தீர்ப்பு: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

Posted by - November 9, 2019
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்குவதை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும்

அயோத்தி தீர்ப்பு: அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதோ, வதந்திகளை பரப்புவதோ கூடாது: ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - November 9, 2019
அயோத்தி வழக்கு தொடர்பாக அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதோ, வதந்திகளை பரப்புவதோ கூடாது. சமூக ஊடகங்களில் அடுத்த சில நாட்களுக்கு சர்ச்சைக்குரிய செய்திகளை பரப்புவதைக் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் வானில் தோன்றிய மர்ம பிரமிடு!

Posted by - November 9, 2019
அமெரிக்காவில் ஆரஞ்சு நிற ஒளியுடன் மர்ம பிரமிடு ஒன்று வானில் தோன்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும்

சீனாவில் வாலிபரின் காதுக்குள் 11 கரப்பான் பூச்சிகள்

Posted by - November 9, 2019
சீனாவில் ஹுய்சோ மாவட்டத்தில் உள்ள எல்வி என்ற வாலிபரின் காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும் அதனுடைய 10 குட்டிகளும் இருந்தது
மேலும்

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு

Posted by - November 9, 2019
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
மேலும்

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு – தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்

Posted by - November 9, 2019
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்

கருணாநிதி நினைவிடத்தில் திருமணம் நடத்தி வைத்தது ஏன்?- மு.க.ஸ்டாலின் விளக்கம்

Posted by - November 9, 2019
தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் திருமணம் நடத்தி வைத்தது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும்

சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Posted by - November 8, 2019
எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது  வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…
மேலும்

காத்தான்குடியில் சாதாரண முஸ்லிம்கள் அனைவரும் சஹ்ரானுக்கு எதிராக கோபத்திலேயே இருந்தனர்!

Posted by - November 8, 2019
நான் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய போது மொஹம்மட் சஹ்ரானை அறிந்திருந்தேன். அப்போது அவர் ஒரு மத போதகராக அல்லது விமர்சகராகவே கருதப்பட்டார்.
மேலும்