தேர்தல் சட்டவிதிமீறல்கள் தொடர்பில் இதுவரை 3ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரையிலும் 3ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்
