தென்னவள்

பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஜூட் அந்தோனிக்கு பொது மன்னிப்பு வழங்கிய மைத்திரி!

Posted by - November 9, 2019
கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் யுவான்னே ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை கொலை செய்த சம்பவத்தின்
மேலும்

சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்குத் தடை!

Posted by - November 9, 2019
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத் தலைவர் கலாநிதி…
மேலும்

புறாக்கள் துடிக்கும் வானம்!

Posted by - November 9, 2019
இப்படி எத்தனையெத்தனை வெள்ளைப் புறாக்களை … துப்பாக்கிகளை … சப்பாத்துக் கால்களை … சீருடைகளை … கூண்டுகளை … கண்டது எங்கள் வானம். 0 0 0 மீள மீள நம்மில் முளைத்த அத்தனை நம்பிக்கை செடிகளின் மீதும் வெந்நீரூற்றியது இந்த…
மேலும்

புதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால்!

Posted by - November 9, 2019
புதிய ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­கின்­ற­வ­ருக்கு பல சவால்கள் உள்­ளன. விசே­ட­மாக  தமிழ் பேசும் மக்­களின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­திலும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காண்­ப­திலும்  பல சவால்­களை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டப்­போ­கின்­றவர் எதிர்­கொள்­ள­வேண்டும். அவை  இல­கு­வாக  தீர்க்­கக்­கூ­டிய  பிரச்­சி­னைகள் அல்ல. பல…
மேலும்

‘ஜனநாயகத்தின் மீது கோட்டாவுக்கு நம்பிக்கையில்லை’

Posted by - November 9, 2019
80 பக்கங்களைக் கொண்ட கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு இடத்தில் மாத்திரமே ஜனநாயகம் ​என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகத்தின் மீது கோட்டாவுக்கு
மேலும்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்கள் திறப்பு

Posted by - November 9, 2019
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்

அரசியல் கைதிகள் விடுதலை: அமைச்சரவை பத்திரம் தயார்

Posted by - November 9, 2019
அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன், சஜித் ஆட்சியில் அந்த பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 
மேலும்

சந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

Posted by - November 9, 2019
புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2019) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட
மேலும்