ரூ.615 கோடியில் 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு ஏப்ரலில் அடிக்கல்
மேட்டூர் உபரிநீரை முதல்கட்டமாக 100 ஏரிகளில் நிரப்புவதை ரூ.615 கோடி மதிப்பில் செயல்படுத்திட அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங் கப்படும். இத்திட்டம் ஓராண்டில் நிறைவேற்றப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்
