தென்னவள்

ரூ.615 கோடியில் 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு ஏப்ரலில் அடிக்கல்

Posted by - November 10, 2019
மேட்டூர் உபரிநீரை முதல்கட்டமாக 100 ஏரிகளில் நிரப்புவதை ரூ.615 கோடி மதிப்பில் செயல்படுத்திட அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங் கப்படும். இத்திட்டம் ஓராண்டில் நிறைவேற்றப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

கல்வியைச் சீரழித்து வன்முறையை வளர்க்கும் பப்ஜி இணைய விளையாட்டைத் தடை செய்க: ராமதாஸ்

Posted by - November 10, 2019
கல்வியைச் சீரழித்து வன்முறையை வளர்க்கும் பப்ஜி இணைய விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தேசிய அளவில் தடை செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - November 10, 2019
தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி
மேலும்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

Posted by - November 10, 2019
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இன்று காலை
மேலும்

கர்தார்பூர் பாதை திறப்பு – ஐக்கிய நாடுகள் சபை பொதுசெயலாளர் வரவேற்பு

Posted by - November 10, 2019
இந்தியா, பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார்.
மேலும்

அமெரிக்க பிராஜவுரிமை, விமானப் பயணச் சீட்டு குறித்து நாமல் விளக்கம்!

Posted by - November 10, 2019
இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் இல்லை என்று அமெரிக்காவினால் வெளியிடப்படுகின்ற அந் நாட்டின் குடியுரிமையை நீக்கிக் கொண்டவர்களின் பெயர்கள் அடங்கிய…
மேலும்

கோத்தாபய என்னும் பேராபத்தை தவிர்க்க, தமிழ்மக்கள் வாக்குரிமை என்னும் ஆயுதத்தை பாவிக்கவேண்டும் !

Posted by - November 10, 2019
கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்கவேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்கவேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு…
மேலும்

மூடப்பட்டுள்ள ரஜரட்ட பல்கலை.யின் நான்கு பீடங்களும் மீண்டும் திறப்பு!

Posted by - November 10, 2019
வைரஸ் நோயின் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்

நாளை விசேட பாராளுமன்ற அமர்வு!

Posted by - November 10, 2019
விளையாட்டுத்துறை சட்டமூலம் குறித்து விவாதிக்க நாளை காலை 11.30 – 2.30 மணிவரை விசேட பாராளுமன்ற அமர்வொன்றை கூட்டுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.
மேலும்