தலைமறைவான நாட்களில் தங்கியிருந்தது எங்கே என்பது தொடர்பாக முகிலன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில்
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பகுதிநேர எம்.இ., எம்.டெக். படிப்புகள் செல்லும் என ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள ஜவகல்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை