தென்னவள்

பாம்பு தீண்டிய கிராம அலுவலரின் மகன் உயிரிழப்பு ; கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - November 11, 2019
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான கிராம அலுவலரின் ஒரேயொரு மகனின் மரணம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

வாக்காளர் அட்டைகளை 16 ஆம் திகதி வரை தபால் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்!

Posted by - November 11, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள்,  (09) நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் 98 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

இன்று முதல் யாழில் இருந்து இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விமான சேவை

Posted by - November 11, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை  முதல்  ஆரம்பமாகின்றது.
மேலும்

சஜித் வெற்றிப்பெற்றால் மாத்திரமே இராணுவ வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம்..!

Posted by - November 11, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே நாட்டுக்காக போராடி பாதிக்கப்பட்ட
மேலும்

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சம் வாக்காளர்கள் – 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள்!

Posted by - November 11, 2019
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும், 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும்

தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்வார்களாம்!

Posted by - November 11, 2019
தமிழ் மக்களுக்காக  விசேட தியாகங்களை செய்ய நாம் தயாராக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவ்வாறெனில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும்

ஜனாதிபதி அவர்களே எனது குடும்பத்திற்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்திவிட்டீர்கள்- ரோயல் பார்க்கில் கொல்லப்பட்ட யுவதியின் சகோதரி!

Posted by - November 11, 2019
இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என ரோயல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின்   சகோதரி தெரிவித்துள்ளார்.
மேலும்

அருகிலுள்ள பாடசாலைக்கு கோட்டாவை அனுப்ப வேண்டும்

Posted by - November 11, 2019
ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆட்சியை கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

13 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கை நிறைவு

Posted by - November 11, 2019
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்