தென்னவள்

திருவள்ளுவர், ராமானுஜன் போன்ற அறிஞர்களை உலகுக்கு வழங்கிய புனிதமான மண்ணில் பதவியேற்றது பெருமை

Posted by - November 12, 2019
தெய்வப் புலவர் திருவள்ளுவர் முதல் கணிதமேதை ராமானுஜன் வரை ஏராளமான மகான்கள், அறிஞர்கள், ஞானிகளை உலகுக்கு தந்த புனிதமான இந்த மண்ணில் பதவியேற்றது பெருமை தருகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ஏ.பி.சாஹி தெரிவித்தார்.
மேலும்

அதிக குழந்தைகளை ஏற்றினால் ஆட்டோ உரிமம் ரத்து செய்யப்படும்

Posted by - November 12, 2019
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி செல்லும் குழந்தைகள் பலரும் ஆட்டோக்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும்

தலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே? – நீதிமன்றத்தில் முகிலன் பரபரப்பு தகவல்

Posted by - November 12, 2019
தலைமறைவான நாட்களில் தங்கியிருந்தது எங்கே என்பது தொடர்பாக முகிலன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில்
மேலும்

தஞ்சை பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசியில் அன்னாபிஷேக

Posted by - November 12, 2019
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு  இன்று(12-ந்தேதி) அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
மேலும்

சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கும் பகுதிநேர எம்.இ., எம்.டெக். பட்டம் செல்லும் என அறிவிப்பு

Posted by - November 12, 2019
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பகுதிநேர எம்.இ., எம்.டெக். படிப்புகள் செல்லும் என ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள ஜவகல்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும்

ராமர் கோவில் கட்ட ரூ.10 கோடி – மகாவீர் சேவா அறக்கட்டளை வழங்குகிறது!

Posted by - November 12, 2019
மகாவீர் சேவா அறக்கட்டளை ராமர் கோவில் கட்ட ஆண்டுக்கு ரூ.2 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.10 கோடி வழங்குவதாக
மேலும்

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை

Posted by - November 12, 2019
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை
மேலும்

ஹாங்காங்கில் பதற்றம் – போராட்டக்காரர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

Posted by - November 12, 2019
ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும்