நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னர் பதிவியிலிருந்த தலைவர்கள் அனைவரும் தமது நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான சம்பிரதாயமாகவே அரசியலமைப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.
நாளுக்கு நாள் போஸ்னியாவில் அகதிகள் வருகை அதிகரித்து வருவதால், அகதி முகாம்கள் போதிய பராமரிப்பின்றி ஆபத்தானதாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் சீரழிந்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
நிலப்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.