தென்னவள்

ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை!

Posted by - November 17, 2019
நுவரெலியா மாவட்ட ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
மேலும்

இனிதும தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை!

Posted by - November 17, 2019
காலி மாவட்ட இனிதும தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
மேலும்

நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை!

Posted by - November 17, 2019
கம்பஹா மாவட்ட நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
மேலும்

பெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை!

Posted by - November 17, 2019
அம்பாந்தோட்டை மாவட்ட பெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.
மேலும்

ஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா – இந்தியா கூடுதல் அவதானம்

Posted by - November 17, 2019
இலங்கையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து உலக நாடுகள் பலவும் கூர்மையாக அவதானித்த நிலையில் சீனா – மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மிக நெருக்கமாகவே இந்த விடயத்தில் உள்ளது. இலங்கையின் அரசியல் தன்மையும் ஆட்சியாளர்களும் இரு நாடுகளுக்குமே மிகவும்…
மேலும்

வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி

Posted by - November 17, 2019
வன்னி மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவின் படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெற்று முன்னிலையிலுள்ளார்.
மேலும்

மோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி

Posted by - November 17, 2019
மோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி பற்றிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை
மேலும்

வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய பெண் மந்திரி

Posted by - November 17, 2019
குஜராத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய ஜவுளி துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது.குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுலத்தில் பெண்கள் மேம்பாட்டு…
மேலும்

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு – டிரம்ப்

Posted by - November 17, 2019
ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
மேலும்