ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி நாடளாவிய ரீதியில் கோத்தாபய ராஜபக்ஷ 6,924,255 (52.25%)…
கோவையில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் காயமடைந்த பெண்ணை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.
சேலத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க. என குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.22 லட்சம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ள நிலையில், இதமான தட்பவெப்ப சூழல் நிலவுவதால் பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.