தென்னவள்

ஈரான் போராட்டத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

Posted by - November 19, 2019
ஈரானில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது. போராட்டக்காரர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தயார் – மாவை

Posted by - November 18, 2019
நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளை தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 
மேலும்

இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!

Posted by - November 18, 2019
நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று அவதானித்துள்ளேன். அதன்படி இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தனியார்…
மேலும்

ஜனாதிபதி, மஹிந்தவுடனும் கலந்துரையாடி பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானம் – ரஞ்சன்

Posted by - November 18, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 
மேலும்

எனது படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் ! அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டார் ஜனாதிபதி கோத்தாபய!

Posted by - November 18, 2019
அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான புதிய சைக்கிளை திருடி ஐநூறு ரூபாய்க்கு விற்ற இளைஞன் !

Posted by - November 18, 2019
வாழைச்சேனை பகுதியில் புத்தம் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி ஐநூறு ரூபாய்க்கு விற்பனை செய்த இளைஞன் ஒருவர் சிக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
மேலும்