தென்னவள்

ஆம்னெஸ்டி தகவல் ஆதாரமற்றது: ஈரான் கடும் விமர்சனம்

Posted by - November 22, 2019
ஈரான் போராட்டத்தில் 100க்கும் அதிகமானவர்கள் பலியானதாக ஆம்னெஸ்டி கூறியிருப்பது ஆதாரமற்றது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
மேலும்

ஆப்கன் அமைதி பேச்சுவார்த்தை: ட்ரம்ப் – இம்ரான் கான் தொலைபேசியில் ஆலோசனை

Posted by - November 22, 2019
ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை குறித்தும், பிராந்திய பிரச்சினை சார்ந்தும் இம்ரான் கான் மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடல் நடத்தினர்.
மேலும்

இமயமலையில் யாரோ சொன்னதைக் கேட்டு ரஜினி இங்கே சொல்கிறார்: திருமாவளவன்

Posted by - November 22, 2019
இமயமலையில் யாரோ சொன்னதைக் கேட்டு ரஜினி இங்கே சொல்கிறார் என நடிகர் ரஜினிகாந்தை திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
மேலும்

மத்திய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்துக: திருத்த மசோதா கொண்டு வர ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - November 22, 2019
மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த இந்தக் கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

7 பேர் விடுதலையில் திமுக இரட்டை வேடம்: அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

Posted by - November 22, 2019
7 பேர் விடுதலையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக, அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மத்திய
மேலும்

ராஜஸ்தானில் 21 வயதில் நீதிபதியாகி வாலிபர் சாதனை

Posted by - November 22, 2019
ராஜஸ்தானில் நீதிபதி பதவிக்கு தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே 21 வயது வாலிபர் தேர்வாகி இருப்பது அவரது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ராஜஸ்தானில் நீதித்துறை பணிகளுக்கான தேர்வு எழுத வயது வரம்பு 23 ஆக இருந்தது.
மேலும்

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர இடைக்காலத் தடை

Posted by - November 22, 2019
கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழக அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
மேலும்

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்

Posted by - November 22, 2019
தென்காசி புதிய மாவட்டத்தையும் நிர்வாக பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும்

இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் 25 ஆம் திகதி

Posted by - November 22, 2019
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இராஜாங்க
மேலும்