ரயிலுடன் மோதி வயோதிபர் பலி!
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் வயோதிபர் ஒருவர் மோதி நேற்று (29.11.2019) மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த வயோதிபர் அநாதையான நிலையில் தனிமையாக வாழ்ந்து வருவதாகவும், வழமையாக மது அருந்தி வருவதாகவும் நேற்று ரயில்…
மேலும்
