தென்னவள்

ரயிலுடன் மோதி வயோதிபர் பலி!

Posted by - November 30, 2019
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் வயோதிபர் ஒருவர் மோதி நேற்று (29.11.2019) மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   உயிரிழந்த வயோதிபர்  அநாதையான நிலையில் தனிமையாக வாழ்ந்து வருவதாகவும், வழமையாக மது அருந்தி வருவதாகவும் நேற்று ரயில்…
மேலும்

பிரித்­தா­னிய தூது­வ­ருடன் சுமந்­திரன் சந்­தித்­துப்­பேச்சு

Posted by - November 30, 2019
ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர் தமிழர் தரப்பு அர­சியல் நிலை­மைகள் மற்றும் எதிர்­கால செயற்­பா­டுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­தி­ர­னிடம்  இலங்­கைக்­கான பிரித்­தா­னியத் தூதுவர் சரா ஹூல்ரன்  கேட்­ட­றிந்­துள்ளார். சில தினங்­க­ளுக்­கு­ முன்னர் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற…
மேலும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

Posted by - November 30, 2019
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

கள்ளர்களுக்கு பயந்து பொலிசார் நாட்டைவிட்டு வெளியேறும் நிலைமை உருவாகியுள்ளது : சுனில் ஹந்துநெத்தி

Posted by - November 29, 2019
உறுதியான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க முன்னரே இடைக்கால அரசாங்கத்தில் அச்சுறுத்தல், அடக்குமுறை மற்றும் தான்தோன்றித்தனமாக
மேலும்

பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

Posted by - November 29, 2019
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் சஜ்ஜாத் அலி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிளை இன்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, பாகிஸ்தான்…
மேலும்

தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை

Posted by - November 29, 2019
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும்

ஜெர்மனி: அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பற்றி தகவல்கள் தருவோருக்கு ரூ. 3.94 கோடி பரிசு

Posted by - November 29, 2019
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல்கள் தருபவர்களுக்கு ரூ. 3.94 கோடி பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும்

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தி. நகரைச் சேர்ந்த தொழிலாளி கைது

Posted by - November 29, 2019
தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தி.நகரைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீஸார் இன்று அதிகாலையில் கைது செய்தனர்.
மேலும்

துப்புரவுப் பணியாளர் வேலைக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் பரிதாபம்: அரசு நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - November 29, 2019
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும், ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவதைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சீனா அரசு குறித்து விமர்சனம் – அமெரிக்க இளம்பெண்ணின் ‘டிக்டாக்’ கணக்கு நீக்கம்

Posted by - November 29, 2019
சீனா அரசு குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக அமெரிக்க இளம்பெண்ணின் ‘டிக்டாக்’ கணக்கை டிக்டாக் நிறுவனம் நீக்கியது.அமெரிக்காவை சேர்ந்த
மேலும்