தென்னவள்

5-வது, 8-வது வகுப்புக்கு பொதுத்தேர்வு: மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பு

Posted by - November 30, 2019
5 வது மற்றும் 8 வது வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டுவரும் தமிழக அரசின் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் எதிர்த்துள்ளது. பாடத்திட்டத்தை நவீனப்படுத்தாமல் பிள்ளைகளுக்கு தேர்வை கூட்டுவதன்மூலம் சுமையை உருவாக்குகிறீர்கள் என தெரிவித்துள்ளனர்.
மேலும்

பொதுத் தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம்: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - November 30, 2019
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடந்தாலும் 3 ஆண்டுகளுக்கு அவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும்

10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

Posted by - November 30, 2019
தமிழகத்தில் புதிய உள்துறைச் செயலர் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: தமிழகத்தில் புதிய உள்துறைச் செயலர் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து…
மேலும்

ஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு

Posted by - November 30, 2019
ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
மேலும்

அமெரிக்காவில் மைசூர் மாணவர் சுட்டுக்கொலை

Posted by - November 30, 2019
அமெரிக்காவில் மர்மநபரால் மைசூர் மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

சுரிநாம் நாட்டை ஆளும் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Posted by - November 30, 2019
சுரிநாம் நாட்டு தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Posted by - November 30, 2019
ஜம்மு காஷ்மீரில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
மேலும்

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

Posted by - November 30, 2019
மத்திய பிரதேசத்தில் நூதனமான முறையில் திருமணம் செய்வதாக ஏமாற்றி தாதாவை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மேலும்

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக முயற்சி- மு.க.ஸ்டாலின்

Posted by - November 30, 2019
உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்கு அ.தி.மு.க. ஆட்சி பல்வேறு திட்டங்களை போடுகிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

தமிழகத்தில் எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

Posted by - November 30, 2019
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்