தென்னவள்

பருவமழை தீவிரம்: தமிழக ஆறுகளில் வெள்ளம் – அணைகளுக்கு பலத்த பாதுகாப்பு

Posted by - December 1, 2019
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளிலும் பலத்த பாதுகாப்பு
மேலும்

பருவமழை பாதிப்புகள், நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

Posted by - December 1, 2019
தலைமை செயலகத்தில் பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
மேலும்

கடலூர் மாவட்டத்தில் தொடர்மழை – 8,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Posted by - December 1, 2019
 கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
மேலும்

பிரதான எதிர்க்கட்சி அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்க வேண்டும் – ஜே.வி.பி

Posted by - December 1, 2019
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களின் ஆதரவு எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் பொதுத் தேர்தலில் எம்மை பிரதான எதிர்கட்சியாக மாற்றும் மக்கள் ஆதரவை கேட்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளது.
மேலும்

5 ரவைகள் , கேரள கஞ்சாவுடன் ஐவர் கடற்படையினரால் கைது

Posted by - November 30, 2019
நேற்று அதிகாலையில் 05 ரவைகள் மற்றும் 3.910 கிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்களை கடற்படை மற்றும் புத்தளம் பொலிஸார்  இனைந்து கைது செய்துள்ளனர். கடற்படை மற்றும் புத்தலம் பொலிஸார் இனைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேக…
மேலும்

யாழ். பல்கலைக்கழக மாணவன் மின்சாரம் தாக்கி பலி

Posted by - November 30, 2019
கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மேலும்

மட்டக்களப்பில் 24 கைக்குண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்கவைத்து அழிப்பு

Posted by - November 30, 2019
மட்டக்களப்பு காஞ்சரம்குடா வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 24  கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் இன்று சனிக்கிழமை  வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர் .
மேலும்

வவுனியாவில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய உருள் பந்து வீரர்கள்

Posted by - November 30, 2019
வவுனியாவில் டெங்கின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை உருள் பந்து வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை உருள் பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் சுகாதார திணைக்களத்தின் அணுசரணையுடன் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம்…
மேலும்

ஜனாதிபதி இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளை சந்தித்தார்!

Posted by - November 30, 2019
இன்று பிற்பகல் இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோத்தபபய ராஜபக்ஷ அவர்கள் தனது இந்திய பயணத்தை நினைவுகூரும் முகமாக உயர் ஸ்தானிகர் அலுவலக வளாகத்தில் மாமரக் கன்று ஒன்றை நாட்டினார்.
மேலும்