தென்னவள்

அச்சமின்றி தீர்மானம் எடுக்கும் எந்தவொரு அரச அதிகாரிகளும் FCID க்கு அனுப்பப்பட மாட்டார்கள்!

Posted by - December 7, 2019
பொதுமக்களுக்காக அச்சமின்றி தீர்மானம் எடுக்கும் எந்தவொரு அதிகாரிகளும் இனிமேல் நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்குச் அனுப்பப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மேலும்

பேராயர் 4 மணி நேரம் சாட்சியம், இன்றும் அழைப்பு!

Posted by - December 7, 2019
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை நான்கு மணிநேரம் சாட்சியமளித்தார்.
மேலும்

அராலியில் தீ விபத்து_ வீடு முற்றாக நாசம்

Posted by - December 6, 2019
யாழ் / அராலி மத்தி ஊரத்தி எனும் பகுதியில் மு இரத்தினசிங்கம் என்பவருடைய வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும்,ஆவணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.மின் ஒழுக்கு…
மேலும்

யாழ். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக ஆரம்பம்!

Posted by - December 6, 2019
யாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி   மழைக்கு மத்தியிலும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
மேலும்

ஜனாதிபதி கோத்தாபயவுடன் சந்திப்பினை மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

Posted by - December 6, 2019
புதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே…
மேலும்

ஆளுநர் பதவி வதந்தி– முரளீதரன்

Posted by - December 6, 2019
எங்கள் நாட்டை ஆட்சி புரிவதற்கு தகுதியானவர்  என்பதால் நான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்றேன் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன்  தெரிவித்துள்ளார்.
மேலும்

மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைப்போம் -திலங்க

Posted by - December 6, 2019
52 சதவீத வாக்காளர்களின் வாக்குகளை பெற்ற ஜானதிபதி கோத்தபாயவுக்கு  மக்களின் மத்தியில்  இருக்கும் அதே செல்வாக்கினை கொண்டு பொதுத்தேர்தலிலும் மூன்றில் இரண்டு
மேலும்

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்! உயிர் தப்பிய சாரதி – கிளிநொச்சியில் சம்பவம்!

Posted by - December 6, 2019
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது. கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வீதியை குறுக்கறுத்து பாய்ந்த வெள்ளத்தில் குறித்த கார் சிக்குண்டது. காரை செலுத்திய சாரதி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் வெளியேறி உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் இன்று…
மேலும்

யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் மழை வெள்ளம்

Posted by - December 6, 2019
யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் மழை நீர்த்தேங்கியுள்ளதாகவும்,  மழை நீர் வழிந்தோடமுடியாத நிலையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளமையால் இத்தகைய நிலைகள் தொடர்வதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளம் வழிந்தோடமுடியாத…
மேலும்