தென்னவள்

ஈராக்: போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 16 பேர் பலி; 47 பேர் காயம்

Posted by - December 7, 2019
இராக்கில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். 47 பேர் காயமடைந்தனர்.
மேலும்

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-வது நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா

Posted by - December 7, 2019
திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாள் உற்சவத் தில் 63 நாயன்மார்கள் மாட வீதியில் வலம் வந்தனர்.
மேலும்

ஜெயராமன் பெயரில் பாரம்பரிய விதைநெல் பாதுகாப்பு மையம் தொடக்கம்

Posted by - December 7, 2019
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் நேற்று தொடங்கப்பட்டது.
மேலும்

சர்க்கரை உற்பத்தி 54% வீழ்ச்சி: கரும்பு விவசாயத்தைக் காக்க கொள்கை தேவை; அன்புமணி

Posted by - December 7, 2019
கரும்பு விவசாயத்தைக் காக்க தமிழக அரசு கொள்கை வகுக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

உன்னாவ் பெண் எரித்துக் கொலை- குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

Posted by - December 7, 2019
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வேண்டும் என மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
மேலும்

பாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் – ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது

Posted by - December 7, 2019
நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு அவசர கடன் உதவியாக ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.9,360 கோடி வழங்குகிறது.
மேலும்

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கின் விசாரணை நிறைவு

Posted by - December 7, 2019
அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி
மேலும்

தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு 4-வது இடம்

Posted by - December 7, 2019
இந்திய அளவில் சிறந்த போலீஸ் நிலைய பட்டியலில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.மத்திய
மேலும்

எனது மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம்: ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை

Posted by - December 7, 2019
‘எனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது’ என உயிரிழந்த ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் தெரிவித்தார்.சென்னை ஐ.ஐ.டி. முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா தற்கொலை
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு!

Posted by - December 7, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் நிருவாக மறுசீரமைப்பு தொடர்பில் சிபாரிசுகளை வழங்கும் பொருட்டு ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும்