சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் டிசம்பர் 11 ஆம் திகதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூழல் மாசு கருதி நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் பல விதிமுறைகளை
இலங்கையில் தங்குவதற்கான விசா கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த மாலைதீவு பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கடைதொகுதி ஒன்றில் குறித்த பிரஜை கடவுச்சீட்டு மற்றும் விசா ஏதுவும் இன்றி…
திருகோணமலை மாவட்டத்திலுள்ள சூரியபுர குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தில் இராணுவ வீரர்களின் உதவியுடன் அணைக்கட்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு வாரமாகப் பெய்த அடை மழையினால் கந்தளாய் பிரதேசத்திலுள்ள சூரியபுர குளம் நீர் நிறைந்து அலைகள் ஏற்படுகின்ற போது…
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின்னர் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ‘ இந்த அரசாங்கம் சரியான அபிவிருத்தி…
13 ஆவது திருத்த சட்ட மூலத்தை ஒழிக்க வேண்டும் எனத் தென்னிலங்கையில் உள்ள தீவிரவாத போக்குடையவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் நாட்டின் நிர்வாக கட்டமைப்பை முன்னெடுக்க 13 ஆவது திருத்த சட்ட மூலம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர்…
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த காலத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் குறித்து சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கும் விசேட ஜனாதிபதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமாக இவ் ஆண்டு செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாருக்கு…
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நிரம்பி காணப்படும் ஆப்கானிஸ்தானில் தனது மகள்களுக்காக 12 கிலோ மீட்டர் பயணம் செய்து அவர்கள் கல்வி பயில துணையாய் இருந்து வருகிறார் தந்தை ஒருவர்.