தென்னவள்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது

Posted by - December 10, 2019
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் இன்று கொண்டு வரப்பட்டது. 40 டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி
மேலும்

வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு

Posted by - December 10, 2019
வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினருக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரசாங்க செயலகத்தில் நேற்று (திங்கட் கிழமை)…
மேலும்

2,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமிழர் குலம் – சிங்கப்பூரில் புத்தகம் வெளியீடு

Posted by - December 9, 2019
சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சமூகம் இருப்பதாக தமிழர் பாரம்பரியத்தின் அதிகம் அறியப்படாத அம்சங்களை ஆராயும் புதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

ரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர் மீதான வழக்கு தள்ளுபடி

Posted by - December 9, 2019
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்தநிலையில், குறித்த வழக்கு இன்றைய தினம் தள்ளுபடி…
மேலும்

“சுவிஸ் தூதரகம், பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் ; ஐ.நா.வில் இலங்கையை சிக்க வைப்பதற்கான பின்னணியாம்””

Posted by - December 9, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கையை சிக்கவைக்கும் பின்னணியாகவே சுவிட்ர்லாந்து தூதரகம் மற்றும் லண்டன் உயர் ஸ்தானிகர் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.
மேலும்

இராணுவத்தால் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் !

Posted by - December 9, 2019
கடந்த 1984 ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் நேற்று (08.12) இடம்பெற்றது. கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி அதிகாலை  5மணியளவில் சேமமடு முதலாம் யூனிற் மற்றும் 2யூனிற் பகுதிகளிற்கு…
மேலும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சார்த்திகளின் கவனத்திற்கு !

Posted by - December 9, 2019
நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது எதிர்வரும் 12 ஆம் திகதியுடையுடன் நிறைவுக்கு வரவுள்ளது.
மேலும்

அரசியல் கலாசார மாற்றத்தை கோத்தாபய செயற்படுத்தி வருகின்றார்!

Posted by - December 9, 2019
மக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ செயற்படுத்தி வருகின்றார் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மக்களின்
மேலும்

முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் நியமனம்!

Posted by - December 9, 2019
முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்