தென்னவள்

பாதுகாப்பு செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம்

Posted by - December 12, 2019
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ் சென்றமையை கண்டித்து ஆர்பாட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த …
மேலும்

அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்தை வழங்கிப் பாதுகாப்பேன் – கிழக்கின் புதிய ஆளுநர் சூளுரை

Posted by - December 12, 2019
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்தை வழங்கி அதனூடாக மத ஸ்தலங்களது பாதுகாப்பினை உறுதிசெய்வதில் கூடிய கவனம் எடுப்பேன் என கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை…
மேலும்

மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் – ஐகோர்ட்

Posted by - December 12, 2019
மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர் நேரில் ஆஜராக
மேலும்

துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் – அமெரிக்கா அதிரடி

Posted by - December 12, 2019
துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி அளிப்பதை அமெரிக்கா அதிரடியாக
மேலும்

நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 70 ராணுவ வீரர்கள் பலி

Posted by - December 12, 2019
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் ராணுவ வீரர்கள் 70 பேர் வீர மரணம் அடைந்தனர்.
மேலும்

திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

Posted by - December 12, 2019
திருச்சியில் முதல் நடவடிக்கையாக குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ, மத்திய உள்துறை
மேலும்

ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்

Posted by - December 12, 2019
குளித்தலை அருகே ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளை கட்டாய திருமணம் செய்து கொடுத்த பெற்றோர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது!

Posted by - December 12, 2019
உள்ளாட்சி தலைவர் பதவி ஏலம் தொடர்பாக தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்

கோவையில் 4 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Posted by - December 12, 2019
கோவையில் 2-வது குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்த தாய் தனது 4 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பிரஜாவுரிமை திருத்தச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு- அசாமில் வன்முறை- முதலமைச்சர் வீட்டின்மீது கல்வீச்சு

Posted by - December 12, 2019
இந்திய நாடாளுமன்றம் பிரஜாவுரிமை திருத்த சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அதேவேளை  பிரஜாவுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன. பிரஜாவுரிமை திருத்த சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன் காவல்துறையினருடன்…
மேலும்