தென்னவள்

7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் பன்வாரிலாலை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Posted by - December 14, 2019
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…
மேலும்

அறுவடைக்கு தயார்நிலையில் மஞ்சள் கொத்து – நல்ல விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Posted by - December 14, 2019
திருக்காட்டுப்பள்ளி அருகே அறுவடைக்கு தயார்நிலையில் மஞ்சள் கொத்துக்கள் உள்ளன. நல்ல விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும்

சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்? – போலீசார் விளக்கம்

Posted by - December 14, 2019
ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்? என்பது குறித்து சென்னை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும்

எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே பழமைவாய்ந்த நீராவி என்ஜின் ரெயில் இயக்கம்

Posted by - December 14, 2019
சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் இடையே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயில் இன்று இயக்கப்பட்டது.
மேலும்

கருவலகஸ்வெவ பகுதியில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்க வைப்பு!

Posted by - December 14, 2019
கருவலகஸ்வெவ பகுதியில் கைக்குண்டுகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி பெயரை வைத்து மோசடி: உடனடியாக பொலிஸில் அறிவிக்கவும்

Posted by - December 14, 2019
ஜனாதிபதி பெயரை வைத்து இடம்பெறும் மோசடிகள் குறித்து பொது மக்களுக்கு அறிவித்தலொன்று ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

50 அடி பள்ளத்தில் குடை சாய்ந்த லொறி; இருவர் படுகாயம்

Posted by - December 14, 2019
நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கிப் பயணித்த லொரி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் டெவன் பகுதியில் வைத்தே, குறித்த லொரி வீதியை…
மேலும்

பிரேரணையிலிருந்து அரசாங்கம் முழுமையாக விலக இடமளியோம்!

Posted by - December 14, 2019
இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான  நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை
மேலும்

வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது!

Posted by - December 14, 2019
ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்