தென்னவள்

ஜாமியா கலவரம் தொடர்பாக 10 பேர் கைது; ஒருவர் கூட மாணவர் இல்லை: டெல்லி போலீஸ்

Posted by - December 17, 2019
ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்கூட மாணவர்கள் இல்லை. கைதான 10 பேரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஈரான் போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கைது: ஆம்னெஸ்டி

Posted by - December 17, 2019
ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் என ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டதாக சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
மேலும்

சீனாவுக்கு மணப்பெண்களாக விற்கப்படும் பாக்.பெண்கள்: இம்ரான் அரசு மீது சமூக ஆர்வலர் விமர்சனம்

Posted by - December 17, 2019
பாகிஸ்தானில் உள்ள இளம்பெண்கள் சீனாவுக்கு மணப்பெண்களாக விற்கப்படுவதைத் தடுக்காத இம்ரான் கான் அரசை அந்நாட்டு சமூக ஆர்வலர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
மேலும்

இந்தியாவின் பொருளாதார சரிவு அதிர்ச்சியாக இருக்கிறது: ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத்

Posted by - December 17, 2019
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் குறைவு பலருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது, அடிப்படை கட்டமைப்பு
மேலும்

உள்ளூரிலேயே சர்வதேச விலை கிடைப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகை மலர் ஏற்றுமதி குறைய வாய்ப்பு பிளாஸ்டிக் மலர் பயன்பாடு அதிகரிப்பால் விவசாயிகளுக்கு பாதிப்பு

Posted by - December 17, 2019
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீடு, தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் மலர் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இதற்காக சிவப்பு மற்றும்
மேலும்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Posted by - December 17, 2019
குடியுரிமை திருத்த சட்டம் மொழி சிறுபான்மையினருக்கு எதிரானது மட்டும் அல்ல, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே விரோதமானது எனக் கூறி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்: திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பு

Posted by - December 17, 2019
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும்