தென்னவள்

சுவிஸ் தூதரக ஊழியரின் தொலைபேசி, சிம் அட்டைகளை கையளிக்குமாறு உத்தரவு!

Posted by - December 19, 2019
கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கானிய பனிஸ்டரதும் அவரது
மேலும்

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம் ; தூதுவருக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார் – பந்துல

Posted by - December 19, 2019
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளால்
மேலும்

வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு ; கைது செய்யப்பட்ட தாதிக்கு பிணை!

Posted by - December 19, 2019
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசு  ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாதி ஒருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை  ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் கொண்ட சரீரப் பிணையில்…
மேலும்

அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பை வழங்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

Posted by - December 19, 2019
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து திருத்தலங்களுக்கும் தேவாலயங்களுக்கும் விஷேட பாதுகாப்பை வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடமும்
மேலும்

மனைவியைத் தாக்கி கொன்ற கணவனுக்கு கடூழியச் சிறை!

Posted by - December 19, 2019
மனைவியைத் தாக்கி அவரது உயிரிழக்க  காரணமாகவிருந்த குடும்பத்தலைவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும்

சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாகக் கைதுசெய்யப்பட்ட 64பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்

Posted by - December 19, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 31ஆம்  திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்