மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாதி ஒருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் கொண்ட சரீரப் பிணையில்…
மனைவியைத் தாக்கி அவரது உயிரிழக்க காரணமாகவிருந்த குடும்பத்தலைவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.