தென்னவள்

டிசம்பர் 22 – புயலால் சிதைந்த 55-ம் ஆண்டு நினைவு தினம்: பீனிக்ஸ் பறவைபோல புத்துயிர் பெறும் தனுஷ்கோடி

Posted by - December 22, 2019
சங்ககாலம் தொட்டு தனுஷ்கோடி, தமிழகத்தின் பிரதான துறை முகமாக விளங்கியது. சங்கப்புலவர் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூறு தொகுப்பில் 70-வது பாடலில், பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொன் முதுகோடி என்று தனுஷ்கோடியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யை சந்திக்க மறுத்த மத்திய மந்திரி – புதிய சர்ச்சை

Posted by - December 22, 2019
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபாலை சந்திக்க மறுத்த இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

Posted by - December 22, 2019
16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை உருவாக்கி இருப்பது பற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை – பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

Posted by - December 22, 2019
மதத்தை பழித்து ‘பேஸ்புக்’கில் பதிவு வெளியிட்ட வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.பாகிஸ்தானில் முல்தான் பஹாயுதீன் ஜக்காரியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் ஜூனைத் ஹபீஸ்.
மேலும்

திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது

Posted by - December 22, 2019
சென்னையில் தி.மு.க. நடத்தும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது.
மேலும்

1.4 லட்சம் கோடி டாலர் செலவினத்துக்கு டிரம்ப் ஒப்புதல்

Posted by - December 22, 2019
1.4 லட்சம் கோடி டாலர் செலவின மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்து போட்டு சட்டங்கள்
மேலும்

ஸ்ரீ லங்கன் விமானசேவை கல்ப் எயார் விமான சேவையுடன் உடன்படிக்கை

Posted by - December 21, 2019
ஸ்ரீலங்கன் விமானசேவை கல்ப்எயார் விமான சேவையுடன் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.
மேலும்

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Posted by - December 21, 2019
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும்

யாழ்ப்பாணத்தில் சிலை அகற்றம்!

Posted by - December 21, 2019
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது.
மேலும்