தென்னவள்

ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்ற முதல் நாடு ரஷ்யா : புதின் பெருமிதம்

Posted by - December 28, 2019
உலகளவில் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளதாக அதிபர் புதின் பெருமையாக தெரிவித்துள்ளார்.
மேலும்

என்ன செய்தார் எம்.பி.? – தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்த தமிழக எம்.பி.க்கள் யார் யார்?

Posted by - December 28, 2019
தனிநபர் மசோதாக்களை பொறுத்தவரையில் இந்த மக்களவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் வரை மொத்தம் 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும்

பாசமிகு ஆசானை இழந்துவிட்டேன்: நீதிபதி மோகன் மோகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

Posted by - December 28, 2019
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
மேலும்

20 ஆண்டுகளாக பிரதமர் அல்லது அதிபர்… புதினின் ரஷியா…

Posted by - December 28, 2019
விளாடிமிர் புதின் ரஷியாவின் பிரதமர் அல்லது அதிபர் ஆகிய பதவி வகித்து 20-வது ஆண்டுடில் அடியெடுத்து வைக்கிறார்.
மேலும்

2 வாக்குச்சாவடிகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் – போலீஸ் தடியடி

Posted by - December 28, 2019
கள்ள ஓட்டு போட முயன்றவரை கைது செய்யக்கோரி 2 வாக்குச்சாவடிகளுக்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸ் தடியடி நடத்தினர்.திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட
மேலும்

கருங்குளம் யூனியனில் வாக்குச்சீட்டை மாற்றி மடித்ததால் பரபரப்பு – அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

Posted by - December 28, 2019
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் யூனியனில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குச்சீட்டை மாற்றி மடித்ததால் ஏற்பட்ட பரபரப்பையடுத்து அந்த சாவடியில் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
மேலும்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கேட்டு வழக்கு – ஐகோர்ட்டில் 30-ந்தேதி விசாரணை!

Posted by - December 28, 2019
நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்கும்வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 30-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
மேலும்

அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றுவிக்கப்படும் : காமினி லொக்குகே

Posted by - December 27, 2019
பொதுத்தேர்தலில்  வெற்றிப்பெற்று அனைத்து இன மக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றுவிக்கப்படும். இடைக்கால
மேலும்

வெளியானது அடுத்த வருடத்திற்கான ஓய்வூதியம் வழங்கும் திகதிகள்!

Posted by - December 27, 2019
2020 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் குறித்து ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.திறைச்சேரியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னரே ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் குறித்து அறிவித்துள்ளது.
மேலும்