தென்னவள்

ஏர் இந்தியா விற்பனைக்கு மந்திரிகள் குழு ஒப்புதல்

Posted by - January 8, 2020
ஏர் இந்தியா விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட பங்கு கொள்முதல் ஒப்பந்தத்துக்கும், விருப்பம் தெரிவிக்கும் படிவத்துக்கும் மந்திரிகள் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும்

‘‘இஸ்ரேல், பாலஸ்தீனம் செல்லாதீர்கள்’’ – அமெரிக்க மக்களுக்கு அரசு எச்சரிக்கை!

Posted by - January 8, 2020
சுலைமானி கொலையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நீடிப்பதால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

பெரு நாட்டில் பஸ் விபத்தில் 16 பேர் பலி

Posted by - January 8, 2020
பெரு நாட்டில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளானதில் ஜெர்மனியை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும்

நிர்பயா வழக்கு: 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 8, 2020
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

நெல்லை கண்ணன் கைது ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்

Posted by - January 8, 2020
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும்

நளினியை விடுதலை செய்ய முடியாது- ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Posted by - January 8, 2020
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்

முதுகெலும்பு இருந்தால் ஐ.நாவில் கூறுங்கள் ; நிமால் சிறிபாலவுக்கு சிவாஜி பதிலடி

Posted by - January 6, 2020
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிழித்து குப்பைத்
மேலும்

சிதறுமா தமிழ் வாக்குகள் ?

Posted by - January 6, 2020
பொதுத்­தேர்­தலை நோக்கி நாடு நகரத் தொடங்­கி­யுள்ள சூழலில் தமிழ் அர­சியல் கட்­சி­களும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் தீவி­ர­மாக இறங்­கி­யி­ருக்­கின்­றன.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; சி.ஐ.டி.க்கு வாக்குமூலம் வழங்க மைத்திரி இணக்கம்!

Posted by - January 6, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்