தென்னவள்

ரஞ்சன் நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்

Posted by - January 17, 2020
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும்

கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரிற்கு பதவி உயர்வு!

Posted by - January 17, 2020
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

10,800 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கை பிரஜை கைது!

Posted by - January 17, 2020
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களை டுபாயில் இருந்து நாட்டுக்கு கொண்டு வந்த இலங்கை பிரஜை ஒருவரை விமான நிலைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேலும்

சஜித் தலைமையில் இன்று முதல் கூட்டணி அமைக்கும் நடவடிக்கை!

Posted by - January 17, 2020
அடுத்த வார ஆரம்பத்தில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

அமைச்சர் பயணித்த சொகுசு ரக வாகனம் விபத்துக்குள்ளானது!

Posted by - January 17, 2020
கஹாடகஸ்திகிலிய, புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியின் ரத்பன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

சுற்றுலாத் துறை பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரண காலம்!

Posted by - January 17, 2020
சுற்றுலா பஸ்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குத்தகைக்கான (Leasing) தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்காக நிவாரண காலத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.
மேலும்

100 வருடங்களுக்கு பின்னர் புத்த பெருமானின் உருவச்சிலை தலதா மாளிகையிடம் ஒப்படைப்பு!

Posted by - January 17, 2020
நாட்டின் முக்கிய பௌத்த வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் சிலை ஒன்று 100 வருடங்களுக்கு பின்னர் இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு அந்த சிலையை எடுத்து சென்ற பிரிட்டிஷ் பிரஜையின் குடும்ப உறவினர்கள் முன்வந்துள்ளனர்.
மேலும்

அநுராதபுரத்தை புனித நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டம்!

Posted by - January 17, 2020
அநுராதபுரத்தை புனித நகரமாக சகல வசதிகளையும் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

மருத்துவர் தாமதமாக வந்ததால் பிரசவத்தில் தாயும்,சேயும் பலி!

Posted by - January 17, 2020
அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாமதமாக வந்ததால் நிறைமாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
மேலும்

மேட்டுப்பாளையம் நல வாழ்வு முகாமில் ‘யானைப் பொங்கல்’ கொண்டாட்டம்

Posted by - January 17, 2020
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் தமிழக அரசின் இந்து சமய
மேலும்