இந்தியாவில் 2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளைவிட, வேலை இல்லாதவர்கள் தற்கொலை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கடலுக்கு சென்ற நிலையில் மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.