தென்னவள்

ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச பொறிமுறையையும் டிஜிட்டல் மயமாக்க தீர்மானம் : பாதுகாப்புச் செயலாளர்

Posted by - January 25, 2020
அரசாங்கம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின்<strong> (ICTA) மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தின் கீழ் தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்பம்  (ICTA) மூலம் ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச பொறிமுறையையும் டிஜிட்டல் மயமாக்கவுள்ளது.
மேலும்

தமிழக மாணவிக்கு கனடாவில் கத்திக் குத்து: குடும்பத்தினருக்கு உதவ அரசு உத்தரவு

Posted by - January 25, 2020
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் ரேச்சல் ஆல்பர்ட் (23). இவர் கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள யார்க்
மேலும்

எங்களால் நிராகரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம்: இஸ்ரேலுக்கு பாலஸ்தீனம் எச்சரிக்கை

Posted by - January 25, 2020
எங்களால் நிராகரிக்கப்பட்ட எந்த அமைதி ஒப்பந்தத்தையும் அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலுக்கு பாலஸ்தீனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

பெரியாரை பற்றி தெரியாமல் ரஜினி உளறுகிறார்- ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து

Posted by - January 25, 2020
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் சர்ச்சை பேச்சுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரஜினியின் கருத்து அவரது ஆளுமையை காட்டுகிறது- ஞானதேசிகன் கருத்து

Posted by - January 25, 2020
பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியது அவரது ஆளுமையை காட்டுகிறது என்று ஞானதேசிகன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும்

அன்பைவிட மகிழ்ச்சி எதுவும் இல்லை- மாதா அமிர்தானந்தமயி பேச்சு

Posted by - January 25, 2020
அன்பு என்பது நம் ஆத்மாவுக்கு மிக நெருங்கிய உணர்வாகும் என்று மதுரையில் மாதா அமிர்தானந்தமயி பேசியுள்ளார்.
மேலும்

இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது- ஐஎம்எப் தலைவர் நம்பிக்கை

Posted by - January 25, 2020
இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானதுதான் என கூறிய சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா, இந்த நிலையை மேம்படுத்தி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவதற்கான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும்

ஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 6 பேர் பலி

Posted by - January 25, 2020
ஜெர்மனியில் குடியிருப்பில் நுழைந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கையெழுத்து இயக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் – முக ஸ்டாலின்

Posted by - January 25, 2020
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்