தென்னவள்

தாமதமானால் 250 மில்லியன் நட்டம்!

Posted by - January 25, 2020
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

50 ரூபாய் கிடைக்காமைக்கு திறைசேரியின் எதிர்ப்பே காரணம்

Posted by - January 25, 2020
நல்லாட்சி அரசாங்கம் ​தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 50 ரூபாயால் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தெனத் தெரிவிக்கும் அரவிந்த குமார் எம்.பி, திறைசேரி எதிர்ப்பு
மேலும்

மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி!

Posted by - January 25, 2020
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் நபர் ஒருவர் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

வீட்டுத்தோட்டத்தில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Posted by - January 25, 2020
கொக்கிராவ – சந்தகல்பாய பகுதியில் உள்ள வீட்டுத்தோட்டத்தில் இருந்து 11 துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் த. மு. கூட்டணி பரீசிலித்து வருகின்றது

Posted by - January 25, 2020
ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல் நிலை உருவாகியுள்ளதால் பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு
மேலும்

7 இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வௌியிடப்படவில்லை!

Posted by - January 25, 2020
இராஜாங்க அமைச்சர்கள் எழுவருக்கான விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

சானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணைக்கான காலம் நீடிப்பு!

Posted by - January 25, 2020
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியுமான சானி அபேசேகரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Posted by - January 25, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்னிலையாகியுள்ளார்.
மேலும்

வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் உண்ணாவிரதம்

Posted by - January 25, 2020
கிளிநொச்சியில் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
மேலும்