போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுங்கள் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம்!
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக அகற்றாமல் அங்கு போதைப்பொருளை இல்லாதொழிக்க முடியாது. போதைப்பொருள் விநியோகத்துக்கும் பாதுகாப்பு தரப்புக்கும் இடையில் தொடர்புண்டு என்று அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிடுகிறார்.
மேலும்
